tag:blogger.com,1999:blog-1496459796462574988.post2605438088195797718..comments2023-08-01T05:07:56.484-07:00Comments on முகிலன் கவிதைகள்: தாண்டவக்கோனேMugilanhttp://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1496459796462574988.post-49167176043741873542010-07-29T08:00:04.610-07:002010-07-29T08:00:04.610-07:00நன்றி அகல்விளக்கு!நன்றி அகல்விளக்கு!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-72244120530553367052010-06-11T08:54:35.729-07:002010-06-11T08:54:35.729-07:00நீங்களும் நம்மளமாதிரிதானா...
சந்தப்பாடல் நன்று நண...நீங்களும் நம்மளமாதிரிதானா...<br /><br />சந்தப்பாடல் நன்று நண்பரே...<br /><br />குறிப்பாக இறுதி அத்தியாய வரிகள்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-46527608240216265592010-05-18T13:58:50.758-07:002010-05-18T13:58:50.758-07:00ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி! :-)ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி! :-)Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-81025205685924612662010-05-18T02:17:45.431-07:002010-05-18T02:17:45.431-07:00நல்லாயிருக்குதுங்க:))))! ரசித்தேன்.நல்லாயிருக்குதுங்க:))))! ரசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-76260842570082930402010-05-13T23:36:38.882-07:002010-05-13T23:36:38.882-07:00சரியா சொன்னீங்க ராஜா! ஆனா ஆத்திகமும் நாத்திகமும் த...சரியா சொன்னீங்க ராஜா! ஆனா ஆத்திகமும் நாத்திகமும் தனி மனித சுதந்திரம்!<br />பாராட்டுக்கு மிக்க நன்றி!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-89710272285286329962010-05-13T22:28:50.778-07:002010-05-13T22:28:50.778-07:00//சடை திரிச்சி கண்சிவந்த தாண்டவக்கோனே - என்
சந்ததி...//சடை திரிச்சி கண்சிவந்த தாண்டவக்கோனே - என்<br />சந்ததியக் காக்க வேணும் தாண்டவக்கோனே!//<br /><br />உங்க சந்ததியக் காக்க நீங்க நல்லா பணம்<br />சம்பாதிக்கற வழிய பார்க்கணும் தாண்டவக்கோனே..<br />எங்கிட்ட வேண்ட கூடாது தாண்டவக்கோனே...<br /><br />-இப்படிக்கு MR.தாண்டவக்கோன்<br /><br /><br /><br />நல்ல தொரு முயற்சி ..........தொடருங்கள் ...தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-84430577913197376972010-05-13T18:42:06.872-07:002010-05-13T18:42:06.872-07:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ம...தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரை சரவணன்!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-16894711252646613252010-05-13T12:05:03.814-07:002010-05-13T12:05:03.814-07:00//பல வருசமா ஒழைக்கறேன் தாண்டவக்கோனே - ஒரு
பொட்டுத்...//பல வருசமா ஒழைக்கறேன் தாண்டவக்கோனே - ஒரு<br />பொட்டுத்தங்கம் வாங்கக் காணோம் தாண்டவக்கோனே!<br />அரசியல்வாதிக்கு அல்லக்கை அவன் தாண்டவக்கோனே - அட<br />அட்டகாசமா மினுக்குறாம் பாரு தாண்டவக்கோனே!//<br /><br />உண்மைதான் இது தாண்டவக்கோனே..!<br />வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-12883329048914613922010-05-13T09:20:40.390-07:002010-05-13T09:20:40.390-07:00தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழி! எனக்கு இடைக்...தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழி! எனக்கு இடைக்காட்டுச் சித்தரின் <br />"மனம் என்றும் மாடு அடங்கின்<br />தாண்டவக் கோனே! முத்தி<br />வாய்த்தனென்று எண்ணேடா<br />தாண்டவக் கோனே!".<br /><br />http://siththarkal.blogspot.com/2010/05/blog-post_8572.html<br /><br />என்ற பாடலை அறிமுகப்படுத்தியதே தாங்கள்தான்! அதற்கு மனமார்ந்த நன்றி!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496459796462574988.post-22664529387128538212010-05-13T08:39:12.980-07:002010-05-13T08:39:12.980-07:00இவற்றில்...
/// ஒத்தக்கால தூக்கி ஆடும் தாண்டவக்க...இவற்றில்... <br /><br />/// ஒத்தக்கால தூக்கி ஆடும் தாண்டவக்கோனே - எனக்கு<br />ஒரு நல்லவழி காட்டய்யா தாண்டவக்கோனே!<br />சடை திரிச்சி கண்சிவந்த தாண்டவக்கோனே - என்<br />சந்ததியக் காக்க வேணும் தாண்டவக்கோனே!/// <br /><br />என்ற வரிகள் என்னை கவார்ந்தவை அருமை..தோழிhttps://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com